sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மூதாட்டி காதை அறுத்து கம்மல் திருட்டு

/

மூதாட்டி காதை அறுத்து கம்மல் திருட்டு

மூதாட்டி காதை அறுத்து கம்மல் திருட்டு

மூதாட்டி காதை அறுத்து கம்மல் திருட்டு


ADDED : டிச 01, 2024 04:19 AM

Google News

ADDED : டிச 01, 2024 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை : வளத்தி அருகே வீட்டிலிருந்த மூதாட்டியின் காதை அறுத்து கம்மல், மாட்டல் திருடிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வளத்தி அடுத்த கஞ்சமலைபுரவடை கிராமத்தைச் சேர்ந்த வேடியப்பன் மனைவி சாரதா, 80; இவர், தனது மகன் சேகர் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில் வெளியே சென்ற சேகர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சாரதாவின் காதை அறுத்து அவரது 10 கிராம் கம்மல், மாட்டலை மர்ம நபர் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us