sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பட்டாசு வெடித்த தகராறில் ஒருவர் கைது

/

பட்டாசு வெடித்த தகராறில் ஒருவர் கைது

பட்டாசு வெடித்த தகராறில் ஒருவர் கைது

பட்டாசு வெடித்த தகராறில் ஒருவர் கைது


ADDED : நவ 08, 2024 06:11 AM

Google News

ADDED : நவ 08, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த மண்ணம்பூண்டியைச்சேர்ந்தவர் முருகன் மகன் சந்தோஷ், 19; தீபாவளி பண்டிகையின் போது, இரவு நண்பர்களுடன் 2 பைக்குகளில் தீவனுாரில் பெட்ரோல் பங்க்கிற்கு வந்துள்ளனர்.

அப்போது அப்பகுதியில் ஒரு வீட்டிலிருந்து தீபாவளிக்காக ராக்கெட் விட்டபோது, சந்தோஷ் பைக் மீது விழுந்தது.

இது தொடர்பாக சந்தோஷ் தரப்பினருக்கும், மோகன்தாஸ், 33; தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் சந்தோஷ் பலத்த காயமடைந்து திண்டிவனம் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில், மோகன்தாஸ் உட்பட 4 பேர் ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து நேற்று முன்தினம் மோகன்தாசை கைது செய்தனர். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us