sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஓடைநீரில் சிக்கி ஒருவர் இறப்பு

/

ஓடைநீரில் சிக்கி ஒருவர் இறப்பு

ஓடைநீரில் சிக்கி ஒருவர் இறப்பு

ஓடைநீரில் சிக்கி ஒருவர் இறப்பு


ADDED : டிச 05, 2024 07:06 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: காணை அருகே ஓடை நீரில் அடித்து செல்லப்பட்ட ஆசாமி பரிதாபமாக இறந்தார்.

காணை அருகே பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார், 56; இவர், கடந்த 2ம் தேதி அதே கிராமத்தில் உள்ள தனது நிலத்தில் கட்டியிருந்த மாட்டை வீட்டிற்கு கொண்டு வருவதற்காக சென்றார்.

அப்போது திருவாமாத்துார் ஓடையில் நீர் வரத்து அதிகமாக வந்ததால், அதில் அய்யனார் அடித்து செல்லப்பட்டு இறந்தார். நீரில் மூழ்கி இறந்த அவரின் உடல் அதே பகுதியில் சிறிது துாரத்தில் கரைஒதுங்கியது.

காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us