/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மொபட் மீது பைக் மோதி ஒருவர் பலி
/
மொபட் மீது பைக் மோதி ஒருவர் பலி
ADDED : ஏப் 13, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : மொபட் மீது அரசு பஸ் மோதி ஒருவர் இறந்தார்.
செஞ்சி எம்.ஜி.ஆர்., நகர் 8வது தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ், 50; இவர். நேற்று மாலை 4:10 மணியளவில் செஞ்சியில் இருந்து தனது மொபட்டில் திண்டிவனம் நோக்கி சென்றார். ஊரணித்தாங்கல் கிராமம் அருகே சென்றபோது செஞ்சியில் இருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற அரசு பஸ் மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

