sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போதைக்கு ஒருவர் பலி

/

போதைக்கு ஒருவர் பலி

போதைக்கு ஒருவர் பலி

போதைக்கு ஒருவர் பலி


ADDED : ஜூன் 28, 2025 07:16 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் அதிக குடி போதையால் ஒருவர் இறந்தார்.

மேல்மலையனுார் ஜெயின் கோவில் அருகே கடந்த 25ம் தேதி இரவு 9:00 மணிக்கு ஒருவர் இறந்து கிடந்தார். விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், நீலந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம், 44; என்பதும், அதிக குடிபோதையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து அவரது அண்ணன் ஏழுமலை, 52; அளித்த புகாரின் பேரில், மேல்மலையனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us