sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாளர் ஓய்வு அறை திறப்பு

/

அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாளர் ஓய்வு அறை திறப்பு

அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாளர் ஓய்வு அறை திறப்பு

அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாளர் ஓய்வு அறை திறப்பு


ADDED : ஜன 24, 2025 06:49 AM

Google News

ADDED : ஜன 24, 2025 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில், அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கான ஓய்வு அறை திறப்பு விழா நடைபெற்றது.

விழுப்புரம், அரசு போக்குவரத்துக் கழக அலுவலக (பணிமனை-1)கிளையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர். அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள், கண்டக்டர்களுக்கான குளிர்சாதன ஓய்வு அறையை, அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.

இதில், விழுப்புரம் கோட்ட அரசுபோக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் குணசேகரன், பொதுமேலாளர் (தொழில்நுட்பம்), ரவிச்சந்திரன், பொதுமேலாளர் சதீஷ்குமார், துணை மேலாளர் (வணிகம்) சிவக்குமார் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us