sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஏரி நீரை திறந்ததால்: நெல் அறுவடை பாதிப்பு

/

ஏரி நீரை திறந்ததால்: நெல் அறுவடை பாதிப்பு

ஏரி நீரை திறந்ததால்: நெல் அறுவடை பாதிப்பு

ஏரி நீரை திறந்ததால்: நெல் அறுவடை பாதிப்பு


ADDED : மார் 28, 2025 06:40 AM

Google News

ADDED : மார் 28, 2025 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அருகே மீன் வளர்ப்பு குத்தகை எடுத்தவர்கள், விதி மீறி ஏரி நீரை திறந்துவிட்டதால், நெல் வயல்களில் தேங்கி அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் அடுத்த கண்டம்பாக்கம் ஏரியில் மீன் வளர்க்க குத்தகை எடுத்தவர்கள், மீன் பிடிக்க தண்ணீரை திறந்து விட்டுள்ளனர்.

இந்த தண்ணீர் சுற்றியுள்ள வயல்வெளி பகுதிகளில் தேங்கியது. ஏரியின் முன் பகுதியில் இருந்த சம்பா பருவ நெல் அறுவடை முடிந்துள்ள நிலையில், அதன் கடைசி பகுதியில் தற்போது நெல் அறுவடை நடந்து வருகிறது.

இந்நிலையில், திடீரென ஏரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அங்குள்ள 50 ஏக்கர் அளவிலான நெற்பயிர்களில் தண்ணீர் சூழ்ந்து, அறுவடை பணி பாதித்துள்ளது. இதனால் விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us