sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பனை விதை நடும் விழா

/

பனை விதை நடும் விழா

பனை விதை நடும் விழா

பனை விதை நடும் விழா


ADDED : அக் 12, 2024 11:02 PM

Google News

ADDED : அக் 12, 2024 11:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் பனைமர குறுங்காடு அமைக்க பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது.

அவலுார்பேட்டை அடுத்த ரவணாம்பட்டு ஏரியில் குறுங்காடு அமையும் இடத்தில் டிராக்டர் மூலம் உழவுப்பணி மேற்கொண்டு 5000 பனை விதைகள் நடும் பணி நடந்தது.

மேல்மலையனுார் தாசில்தார் தனலட்சுமி தலைமை தாங்கி விதை நடும் பணியை துவக்கி வைத்தார்.

வி.ஏ.ஓ., காளிதாஸ், வார்டு உறுப்பினர் ராஜ்குமார், மரம் நடுவோர் சங்க நிர்வாகி மகாராஜன், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன், ஜான், ஜாகிர் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us