sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு விழா

/

ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு விழா

ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு விழா

ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு விழா


ADDED : செப் 13, 2025 06:53 AM

Google News

ADDED : செப் 13, 2025 06:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : திருச்சிற்றம்பலம், இரும்பை ரோடு வலம்புரி விநாயகர் கோவில் தெருவில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி அலுவலக புதிய கட்டடம் திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு, ஊராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் வானுார் ஒன்றிய சேர்மன் உஷா முரளி கட்டடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

நிகழ்ச்சியில், பி.டி.ஓ.,க்கள் சுபாஷ் சந்திரபோஸ், மணிவண்ணன், மண்டல துணை பி.டி.ஓ.,க்கள் முருகன், கவுதம், ஒன்றிய கவுன்சிலர்கள் புவனேஸ்வரி ராமதாஸ், காமாட்சி விஜயரங்கன், ஊராட்சி துணைத் தலைவர் குமார், ஊராட்சி செயலாளர் ஜீவரத்தினம், வார்டு உறுப்பினர்கள் அருண், பிரபுதாஸ், சங்கீதா, ரமேஷ், மோகனபிரபா, இந்திரா, முருகவேல், வள்ளி, தனலட்சுமி, மாலதி, கணபதிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us