/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபாவிற்கு ஊராட்சி தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மஸ்தான் எம்.எல்.ஏ., பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில், பி.டி.ஓ.,க்கள் சீத்தாலட்சு
/
செஞ்சி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபாவிற்கு ஊராட்சி தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மஸ்தான் எம்.எல்.ஏ., பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில், பி.டி.ஓ.,க்கள் சீத்தாலட்சு
செஞ்சி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபாவிற்கு ஊராட்சி தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மஸ்தான் எம்.எல்.ஏ., பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில், பி.டி.ஓ.,க்கள் சீத்தாலட்சு
செஞ்சி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபாவிற்கு ஊராட்சி தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மஸ்தான் எம்.எல்.ஏ., பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில், பி.டி.ஓ.,க்கள் சீத்தாலட்சு
ADDED : அக் 02, 2024 11:45 PM

செஞ்சி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபாவிற்கு ஊராட்சி தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மஸ்தான் எம்.எல்.ஏ., பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில், பி.டி.ஓ.,க்கள் சீத்தாலட்சுமி, முல்லை, ஒன்றிய கவுன்சிலர் புவனா செந்தில்குமரன், துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் விஜயராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஊராட்சி செயலர் செல்வகுமார் தீர்மானங்களை வாசித்தார். இதில் ஊராட்சியின் வரவு செலவு கணக்கு தணிக்கை செய்தல், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.