/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அபிராமேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா
/
அபிராமேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா
அபிராமேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா
அபிராமேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா
ADDED : ஏப் 12, 2025 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருவாமாத்துார் அபிராமேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா நடந்தது.
விழா கடந்த 31ம் தேதி தேரடி விநாயகர் வழிபாடு, பந்தக்கால் நடுதலோடு துவங்கியது.
நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு பொய்கை கரை விநாயகர் அபிஷேக வழிபாடு நடந்தது.
பின், சுவாமி கோவி லில் இருந்து தேரில் எழுந்தருளியதைத் தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

