sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பங்குனி உத்திர விழா துவக்கம்

/

பங்குனி உத்திர விழா துவக்கம்

பங்குனி உத்திர விழா துவக்கம்

பங்குனி உத்திர விழா துவக்கம்


ADDED : ஏப் 03, 2025 04:18 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் பங்குனி உத்திர விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

அவலுார்பேட்டை, சித்தகிரி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலையில் கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

மலை அடிவாரத்தில் நடக்கும் 10 நாள் கந்தபுராண சொற்பொழிவு நேற்று பிற்பகலில் துவங்கியது.

விழாவை முன்னிட்டு 11ம் தேதி காலை 10:00 மணிக்கு புஷ்பரதங்கள் ஊர்வலம், இரவு சுவாமி திருக்கல்யாணம், 12, 13ம் தேதி பிற்பகலில் பட்டி மன்றம், 14ம் தேதி வழக்காடு மன்றம், 13ம் தேதி இரவு 8;00 மணிக்கு இன்னிசை கச்சேரி, 11;00, மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.

ஊராட்சி தலைவர் செல்வம், அறங்காவலர் குழு தலைவர் சுதாசெல்வம், குழு உறுப்பினர்கள் லதாமுரளி, விவேகானந்தன் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us