sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரத்தில் அமைதி பேரணி; லட்சுமணன் எம்.எல்.ஏ., அறிக்கை

/

விழுப்புரத்தில் அமைதி பேரணி; லட்சுமணன் எம்.எல்.ஏ., அறிக்கை

விழுப்புரத்தில் அமைதி பேரணி; லட்சுமணன் எம்.எல்.ஏ., அறிக்கை

விழுப்புரத்தில் அமைதி பேரணி; லட்சுமணன் எம்.எல்.ஏ., அறிக்கை


ADDED : ஆக 06, 2025 01:07 AM

Google News

ADDED : ஆக 06, 2025 01:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி நாளை அமைதி பேரணி நடைபெறுவதாக, லட்சுமணமன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளான ஆகஸ்ட் 7ம் தேதி காலை 7:00 மணிக்கு, விழுப்புரம்எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இருந்து, திருச்சி நெடுஞ்சாலையில் கலைஞர் அறிவாலயம் வரை கட்சியினர் அமைதி பேரணி யாக சென்று, கருணாநிதியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற உள்ளது.

இப்பேரணியில், தி.மு.க., நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொள்ள வேண்டும்.

மே லும், நகரம், பேரூர் பகுதி வார்டுகளிலும், ஒன்றியங்களில் உள்ள ஒவ்வொரு கிளைகளிலும், கருணாநிதியின் உருவ படத்திற்கு, அந்தந்த நிர்வாகிகள் தலைமையில் கட்சியினர் மாலையிட்டு மரியாதை செலுத்தி , கருணா நிதியின் நினைவை போற்றிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us