sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஓய்வூதியர் பயனாளிகள் தனி தாசில்தார் ஆய்வு

/

ஓய்வூதியர் பயனாளிகள் தனி தாசில்தார் ஆய்வு

ஓய்வூதியர் பயனாளிகள் தனி தாசில்தார் ஆய்வு

ஓய்வூதியர் பயனாளிகள் தனி தாசில்தார் ஆய்வு


ADDED : ஜூன் 04, 2025 12:34 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தாலுகாவில் முதியோர் ஓய்வூதிய பயனாளிகள் குறித்து சமூக நல தனி தாசில்தார் நேரில் ஆய்வு செய்தார்.

விக்கிரவாண்டி தாலுகாவில் உள்ள 116 கிராமங்களில் முதியோர் ஓய்வூதிய பயனாளிகள் 500க்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஆண்டுதோறும் பயனாளிகள் அந்த பகுதியில், முகவரியில் வசிக்கின்றனரா என ஆய்வு நடத்தப்பட்டும்.

நேற்று சமூக நல தனி தாசில்தார் வேல்முருகன், முண்டியம்பாக்கம், அதனுார், சிறுவாலை கிராமங்களில் ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் வீடுகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு உறுதி செய்தார்.

வருவாய் ஆய்வாளர் ராஜலட்சுமி, வி.ஏ.ஓ.,க்கள் கோவிந்தன், ராஜபூபதி, பத்மநாபன், உதவியாளர் சதீஷ் அரவிந்தன், கிராம உதவியாளர் பாஸ்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us