/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம் ரத்து
/
ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம் ரத்து
ADDED : நவ 25, 2024 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட அரசு ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள் குறை கேட்புக் கூட்டம் நாளை 26ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை ஓய்வூதிய இயக்குனர் முன்னிலை யில், கலெக்டர் தலைமையில் நடைபெற இருந்த கூட்டம், நிர்வாக காரணங்களால், மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) அன்த் அக்சீலியம் ஜஸ்டின் தெரிவித்துள்ளார்.