sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கழிவு நீரால் மக்கள் அவதி

/

கழிவு நீரால் மக்கள் அவதி

கழிவு நீரால் மக்கள் அவதி

கழிவு நீரால் மக்கள் அவதி


ADDED : ஆக 30, 2025 02:19 AM

Google News

ADDED : ஆக 30, 2025 02:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி 3வது வார்டு, சித்தேரிக்கரை பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு நடந்து முடிந்து வீடுகளுக்கும் இணைப்பு வழங்கி பயன்பாட்டில் உள்ளது.

இதில் பிள்ளையார் கோவில் 3 குறுக்கு தெருக்கள், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதியில், 'மேன்ஹோல்' வழியாக சாக்கடை நீர் வழிந்து சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் அதிகளவில் கழிவுநீர் வழிந்து தேங்குகிறது.

இதனால், அந்த குடியிருப்பு பகுதிகளுக்கு வாகனங்கள் வர முடியவில்லை. பாதாள சாக்கடை சேறும் சகதியுமாக உள்ளதால் வாகனங்கள் சிக்குகிறது. சாக்கடை நீரில் நடந்து செல்வோர் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us