sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஏரியில் கரை அமைக்கும் பணியை துவங்க மனு

/

ஏரியில் கரை அமைக்கும் பணியை துவங்க மனு

ஏரியில் கரை அமைக்கும் பணியை துவங்க மனு

ஏரியில் கரை அமைக்கும் பணியை துவங்க மனு


ADDED : ஆக 26, 2025 11:31 PM

Google News

ADDED : ஆக 26, 2025 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: டி.மழவராயனுாரை சேர்ந்த பொதுமக்கள் விழுப் புரம் கலெக்டர் அலுவலகத்தில், மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

எங்கள் கிராமத்தில் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள ஏமப்பூர் ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள திருக்கோவிலுார் அணைக்கட்டில் இருந்து மலட்டாற்றின் மூலம் தண்ணீர் வருகிறது.

ஏரியின் எதிர்புறம் உள்ள விவசாய நிலங்களில் பல மாதங்களாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பயிர் சாகுபடி செய்ய முடியவில்லை. விவசாயம் செய்து அறுவடை செய்யவும் முடியவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

புதிய கரை அமைக்க சட்டசபை கூட்டத்தொடரில் ரூ.35 லட்சத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கரை அமைக் கும் பணியினை காலதாமதமின்றி உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us