sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பன்றி திருட்டு

/

பன்றி திருட்டு

பன்றி திருட்டு

பன்றி திருட்டு


ADDED : மே 25, 2025 05:14 AM

Google News

ADDED : மே 25, 2025 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரத்தில் பன்றிகளை திருடிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் அன்னதானபிரபு, 30; இவர் பன்றிகள் வளர்த்து வருகிறார். இவரின் பன்றிகள் இங்குள்ள அரசு கலை கல்லுாரி அருகே மேய்வது வழக்கம் .

இந்நிலையில் அவரது 20 பன்றிகள் திருடு போனதாக அளித்த புகாரின் பேரில், வி.மருதுாரைச் சேர்ந்த சுரேஷ், வெங்கடேஸ்வரா நகர் சந்துரு (எ) கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவர் மீதும் விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us