sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

/

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஜூலை 20, 2025 09:49 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 09:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : செஞ்சியில் வனத்துறை சார்பில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

வனத்துறை அலுவலகத்திலிருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு மாவட்ட உதவி வன பாதுகாவலர் தர்மலிங்கம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். செஞ்சி வனச்சரகர் பழனிவேல் வரவேற்றார்.

ஸ்ரீரங்கபூபதி பார்மசி கல்லுாரி முதல்வர் விஜயகுமார், செக்கோவர் இயக்குநர் அம்பிகா சூசைராஜ் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலத்தில், கல்லுாரி மாணவர்கள், வனத்துறையினர், தன்னார்வலர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். மேலும், காப்புக்காடு பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர்.

வனவர் பாலசுந்தரம், வனகாப்பாளர்கள் பச்சையப்பன், முருகன், கார்த்திகேயன், வன காவலர்கள் சக்திவேல், கலைமணி, கோவிந்தன், சம்பத் மற்றும் செக்கோவர் நிறுவன ஊழியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us