sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 பிளஸ் 1 மாணவி தற்கொலை

/

 பிளஸ் 1 மாணவி தற்கொலை

 பிளஸ் 1 மாணவி தற்கொலை

 பிளஸ் 1 மாணவி தற்கொலை


ADDED : பிப் 13, 2026 04:31 AM

Google News

ADDED : பிப் 13, 2026 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம்: மரக்காணம் அருகே பிளஸ் 1 மாணவி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மரக்காணம் அடுத்த குரும்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகள் பவதாரணி, 16; மரக்காணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கதவை பூட்டிக்கொண்டு துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில், மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us