sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பிளஸ் 2 மாணவர் துாக்கிட்டு தற்கொலை

/

பிளஸ் 2 மாணவர் துாக்கிட்டு தற்கொலை

பிளஸ் 2 மாணவர் துாக்கிட்டு தற்கொலை

பிளஸ் 2 மாணவர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : நவ 10, 2024 04:40 AM

Google News

ADDED : நவ 10, 2024 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டமங்கலம், : திருவக்கரை அருகே பிளஸ் 2 மாணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த கொங்கராயனுார் பிள்ளையார்கோயில் வீதியை சேர்ந்த அய்யப்பன் மகன் அரவிந்தன், 17; இவர் திருவக் கரை அருகில் உள்ள கொடுக்கூர் கிராமத்தில் பாட்டி வீட்டில் தங்கி, சித்தலப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

அரவிந்தன், கடந்த 3 மாதங்களாக வயிற்று வலியால் அவதியுற்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், குணமாகவில்லை. நேற்று முன்தினம் 8ம் தேதி காலை கடும் வயிற்று வலி ஏற்பட்டதால், மனமுடைந்த அவர் வீட்டில் பூஜை அறையில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது தந்தை அய்யப்பன் கொடுத்த புகாரின்பேரில், கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us