ADDED : மார் 22, 2026 06:15 AM
அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த மதுரப்பாக்கத்தைச் சேர்ந்த தேவநாதன் மகள் கரிஷ்மா, 17; சித்தலம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். முன்தினம் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால், மனமுடைந்த அவர், வீட்டில் புடவையால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
