sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சிறுமி பாலியல் பலாத்காரம் மாணவர் மீது போக்சோ வழக்கு

/

சிறுமி பாலியல் பலாத்காரம் மாணவர் மீது போக்சோ வழக்கு

சிறுமி பாலியல் பலாத்காரம் மாணவர் மீது போக்சோ வழக்கு

சிறுமி பாலியல் பலாத்காரம் மாணவர் மீது போக்சோ வழக்கு


ADDED : மே 11, 2025 01:40 AM

Google News

ADDED : மே 11, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டக்குப்பம்: புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த 17 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட குழந்தைகள் நலக்குழு கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

போலீஸ் விசாரணையில், திருவக்கரை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த அபின்ராஜ்,18; பாலிடெக்னிக் கல்லுாரியில் பயின்றபோது, சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம், அபின்ராஜ் சிறுமியை கட்டாய திருமணம் செய்து, கர்ப்பமாக்கியது தெரியவந்தது. போலீசார் அபின்ராஜ் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us