sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 மோதலில் ஈடுபட்ட மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போலீசார் 'அட்வைஸ்'

/

 மோதலில் ஈடுபட்ட மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போலீசார் 'அட்வைஸ்'

 மோதலில் ஈடுபட்ட மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போலீசார் 'அட்வைஸ்'

 மோதலில் ஈடுபட்ட மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போலீசார் 'அட்வைஸ்'


ADDED : டிச 19, 2025 05:59 AM

Google News

ADDED : டிச 19, 2025 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.

கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வெளியே நேற்று முன்தினம் மோதலில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த மாணவர்களின் கோஷ்டி மோதல் குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கண்டாச்சிபுரம் இன்ஸ்பெக்டர் மூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து தலைமையிலான போலீசார் மேல்நிலை வகுப்பு மாணவர் களுக்கு கவுன்சிலிங் கொடுத்தனர்.

இன்ஸ்பெக்டர் மூர்த்தி பேசும்போது தொடர்ந்து ஒழுங்கீனமான நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபட்டால் அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் எனக் குறிப்பிட்டார்.

போதை பழக்கத்தில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஜெயசீலன், பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர் மாலதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us