sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கடைகளில் கண்காணிப்பு கேமரா கண்டமங்கலத்தில் போலீசார் வலியுறுத்தல்

/

கடைகளில் கண்காணிப்பு கேமரா கண்டமங்கலத்தில் போலீசார் வலியுறுத்தல்

கடைகளில் கண்காணிப்பு கேமரா கண்டமங்கலத்தில் போலீசார் வலியுறுத்தல்

கடைகளில் கண்காணிப்பு கேமரா கண்டமங்கலத்தில் போலீசார் வலியுறுத்தல்


ADDED : ஏப் 04, 2025 04:31 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டமங்கலம்: கண்டமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும் என போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.

கண்டமங்கலம் பகுதியில் திருட்டு மற்றும் குற்றங்களைத் தடுப்பது குறித்து வணிகர்கள் மற்றும் அடகு கடை உரிமையாளர்களுடன் போலீசார் நல்லுறவு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வியாபாரிகள், நகைக்கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமை தாங்கி, வணிகர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். அப்போது குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணவும் ஒவ்வொரு கடையிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும்.

சந்தேகப்படும் நபர்கள் தடைகளுக்கு வரும்போது உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் கடைகளில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.






      Dinamalar
      Follow us