sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆயில் நிறுவனங்களில் மதுவிலக்கு போலீஸ் ஆய்வு

/

ஆயில் நிறுவனங்களில் மதுவிலக்கு போலீஸ் ஆய்வு

ஆயில் நிறுவனங்களில் மதுவிலக்கு போலீஸ் ஆய்வு

ஆயில் நிறுவனங்களில் மதுவிலக்கு போலீஸ் ஆய்வு


ADDED : ஜூன் 12, 2025 10:36 PM

Google News

ADDED : ஜூன் 12, 2025 10:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரம் நகரில் உள்ள ஆயில் நிறுவனங்களில் எத்தனால், மெத்தனால் வேதிபொருட்கள் பயன்பாடு குறித்து மதுவிலக்கு போலீசார் ஆய்வு செய்தனர்.

மரக்காணம் கள்ளச்சாராயம் இறப்பு சம்பவத்தை தொடர்ந்து மதுவிலக்கு போலீசார் எத்தனால், மெத்தனால் பயன்பாடு குறித்து ஆயில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் அடிக்கடி ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன்படி, விழுப்புரம் நகரில் உள்ள ஆயில் நிறுவனங்கள், கடைகளில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆயில் நிறுவனம் மற்றும் கடைகளில் உரிமம் இல்லாமல் எத்தனால் மற்றும் மெத்தனால் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா எனவும், அதன் கொள்முதல் விவரங்கள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டனர்.






      Dinamalar
      Follow us