sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாலிபர் மீது தாக்குதல் போலீசார் விசாரணை

/

வாலிபர் மீது தாக்குதல் போலீசார் விசாரணை

வாலிபர் மீது தாக்குதல் போலீசார் விசாரணை

வாலிபர் மீது தாக்குதல் போலீசார் விசாரணை


ADDED : செப் 10, 2025 01:37 AM

Google News

ADDED : செப் 10, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே பைக்கில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்ட வாலிபரை தாக்கியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவெண்ணெய்நல் லுார் அடுத்த டி.கொளத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் மகா லிங்கம் மகன் துர்காராஜ், 23; இவர், தனது பைக்கில் வேகமாக சென்றுள்ளார்.

அதனை அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் திருநாவுக்கரசு, 19; ஏன் வேகமாக ஓட்டி செல்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த துர்காராஜ், திருநாவுக்கரசை தாக்கினார்.

புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us