sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரயிலில் அடிபட்டு இறந்தவர் குறித்து போலீஸ் விசாரணை

/

ரயிலில் அடிபட்டு இறந்தவர் குறித்து போலீஸ் விசாரணை

ரயிலில் அடிபட்டு இறந்தவர் குறித்து போலீஸ் விசாரணை

ரயிலில் அடிபட்டு இறந்தவர் குறித்து போலீஸ் விசாரணை


ADDED : டிச 18, 2024 06:17 AM

Google News

ADDED : டிச 18, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் அருகே ரயிலில் அடிபட்டு இறந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டிவனம் அடுத்த மேல்பேட்டை கிராமத்தில் ரயில்வே டிராக்கில் 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை.

கருப்பு கட்டம் போட்ட சட்டை மற்றும் காப்பி கலர் பேண்ட் அணிந்திருந்தார். ரயில் மோதி இறந்தாரா. அல்லது ரயில் பயணம் செய்த போது தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து செங்கல்பட்டு ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us