sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆடு திருட்டு போலீசார் விசாரணை

/

ஆடு திருட்டு போலீசார் விசாரணை

ஆடு திருட்டு போலீசார் விசாரணை

ஆடு திருட்டு போலீசார் விசாரணை


ADDED : மார் 30, 2025 03:07 AM

Google News

ADDED : மார் 30, 2025 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே ஆடு திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பல்லரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 49; கூலி தொழிலாளி. இவர் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் ஆடுகளை வீட்டின் பின்புறத்தில் கட்டி வைத்திருந்தார்.

அதிகாலையில் எழுந்து பார்த்தபோது, 2 ஆடுகள் திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us