sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஏரியில் ஆண் பிணம் போலீசார் விசாரணை

/

ஏரியில் ஆண் பிணம் போலீசார் விசாரணை

ஏரியில் ஆண் பிணம் போலீசார் விசாரணை

ஏரியில் ஆண் பிணம் போலீசார் விசாரணை


ADDED : டிச 08, 2024 04:53 AM

Google News

ADDED : டிச 08, 2024 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை : ஏரியில் மிதந்த ஆண் உடலை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

அவலுார்பேட்டை அடுத்த நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்த மணி மகன் சேட்டு , 30; மனநலம் பாதிக்கப்பட்டவர்.இவர் கடந்த 1 ம்தேதி காலை நிலத்துக்கு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5;00, மணிக்கு அதே ஊரில் உள்ள ஏரியில் அவரது உடல் மிதந்தது கிடப்பது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவலுார்பேட்டை போலீசார் மணியின் உடலை மீட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us