sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மகனுடன் பெண் மாயம் போலீஸ் விசாரணை

/

மகனுடன் பெண் மாயம் போலீஸ் விசாரணை

மகனுடன் பெண் மாயம் போலீஸ் விசாரணை

மகனுடன் பெண் மாயம் போலீஸ் விசாரணை


ADDED : ஜூலை 20, 2025 09:50 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 09:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : மகனுடன் பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம், விராட்டிக்குப்பம் ரோட்டைச் சேர்ந்தவர் பாஸ்கர் மனைவி சுபாஷினி, 36; இவரது மகன் சிவப்பிரகாசம், 13; பாஸ்கரின் முதல் மனைவியின் மகன் தர்மராஜா, 24; கோயம்புத்துாரில் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.

கடந்த 17ம் தேதி, தர்மராஜாவிடம், சுபாஷினி தனது மகன் சிவப்பிரகாசத்தோடு கோவைக்கு வருவதாக கூறி, விழுப்புரம் புதிய பஸ் நிலையம் வந்தவர்கள் கோயம்புத்துார் செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தர்மராஜா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us