sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நகை திருட்டு; போலீஸ் விசாரணை

/

நகை திருட்டு; போலீஸ் விசாரணை

நகை திருட்டு; போலீஸ் விசாரணை

நகை திருட்டு; போலீஸ் விசாரணை


ADDED : ஜூலை 31, 2025 10:37 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரம், ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் நவீன்குமார் மனைவி சோபி பிரிடா, 26; இவர், கடந்த 28 ம் தேதி வீட்டை பூட்டி கொண்டு கோவிலுக்கு சென்றார்.

மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோவில் இருந்த 2 சவரன் நகை திருடு போனது தெரிந்தது. புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us