ADDED : ஜூலை 15, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த ஆனாங்கூரைச் சேர்ந்தவர் சேகர் மகள் பிரியங்கா, 27; இவர், கடந்த 12ம் தேதி விழுப்புரம் மருதுாரில் உள்ள தனியார் பள்ளியில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங் களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.