sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிணற்றில் எருக்கஞ்செடி போலீஸ் விசாரணை

/

கிணற்றில் எருக்கஞ்செடி போலீஸ் விசாரணை

கிணற்றில் எருக்கஞ்செடி போலீஸ் விசாரணை

கிணற்றில் எருக்கஞ்செடி போலீஸ் விசாரணை


ADDED : செப் 05, 2025 07:55 AM

Google News

ADDED : செப் 05, 2025 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்; ஊராட்சி குடிநீர் கிணற்றில் எருக்கஞ்செடி மற்றும் ஊமத்தங்காய் வீசியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திண்டிவனம் அடுத்த அகூர் ஊராட்சி அலுவலகம் அருகில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் நேற்று முன்தினம் காலை 6:00 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் உயிருக்கு ஆபத்தான நோயை பரவ செய்யும் எருக்கஞ்செடி மற்றும் ஊமத்தங்காய் ஆகியவற்றை வீசியுள்ளனர்.

ஊராட்சி செயலர் மணிவண்ணன் கொடுத்த புகாரின்பேரில், வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us