sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நகை, பணம் திருட்டு போலீஸ் விசாரணை

/

நகை, பணம் திருட்டு போலீஸ் விசாரணை

நகை, பணம் திருட்டு போலீஸ் விசாரணை

நகை, பணம் திருட்டு போலீஸ் விசாரணை


ADDED : செப் 14, 2025 11:21 PM

Google News

ADDED : செப் 14, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி:வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கெடார் அடுத்த கக்கனுார், கக்கன் தெருவைச் சேர்ந்தவர் லுார்து பிரான்சிஸ், 32; கூலித் தொழிலாளி. இவர் கடந்த,10 ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு சென்னைக்கு குடும்பத்துடன் வேலைக்கு சென்றார்.

நேற்று முன்தினம் காலை வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 7 கிராம் நகை மற்றும் 3000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது.

கெடார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us