sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

திருநங்கை தற்கொலை போலீஸ் விசாரணை

/

திருநங்கை தற்கொலை போலீஸ் விசாரணை

திருநங்கை தற்கொலை போலீஸ் விசாரணை

திருநங்கை தற்கொலை போலீஸ் விசாரணை


ADDED : மார் 30, 2025 03:06 AM

Google News

ADDED : மார் 30, 2025 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் திருநங்கை தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டிவனம் அடுத்த அண்டபட்டைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சமந்தா (எ) சதீஷ், 21; திருநங்கை. இவர், தற்போது விழுப்புரம் அடுத்த அய்யங்கோவில்பட்டு கிராமத்தில் உள்ள திருநங்கை சம்பா என்பவருடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தின் இரவு வெளியே சென்றுவிட்டு நேற்று அதிகாலை 5:00 மணிக்கு அவரது அறைக்கு சென்ற சமந்தா, துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us