/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருநங்கை தற்கொலை போலீஸ் விசாரணை
/
திருநங்கை தற்கொலை போலீஸ் விசாரணை
ADDED : மார் 30, 2025 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் திருநங்கை தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த அண்டபட்டைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சமந்தா (எ) சதீஷ், 21; திருநங்கை. இவர், தற்போது விழுப்புரம் அடுத்த அய்யங்கோவில்பட்டு கிராமத்தில் உள்ள திருநங்கை சம்பா என்பவருடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தின் இரவு வெளியே சென்றுவிட்டு நேற்று அதிகாலை 5:00 மணிக்கு அவரது அறைக்கு சென்ற சமந்தா, துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.