sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தொழிலாளி மரணம் போலீஸ் விசாரணை

/

தொழிலாளி மரணம் போலீஸ் விசாரணை

தொழிலாளி மரணம் போலீஸ் விசாரணை

தொழிலாளி மரணம் போலீஸ் விசாரணை


ADDED : ஏப் 28, 2025 04:41 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனத்தில் வீட்டில் இறந்து கிடந்த தொழிலாளி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டிவனம் டி.வி.நகரைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் மகன் திலீப்குமார், 28; திருமணம் ஆகாதவர். டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த போது, மயங்கி கிடந்தார். உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து வரும் வழியிலே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

திண்டிவனம் டவுன் போலீசார், திலீப்குமார் மயங்கி கிடந்த இடத்தில், கொக்கு பிடிப்பதற்கு பயன்படுத்தும் மருந்து பாட்டிலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us