sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தொழிலாளி மாயம் போலீஸ் விசாரணை

/

தொழிலாளி மாயம் போலீஸ் விசாரணை

தொழிலாளி மாயம் போலீஸ் விசாரணை

தொழிலாளி மாயம் போலீஸ் விசாரணை


ADDED : அக் 28, 2025 11:47 PM

Google News

ADDED : அக் 28, 2025 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே தந்தையைக் காணவில்லை என மகன், போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆனத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 65; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 24ம் தேதி காலை 6:00 மணியளவில் அதே பகுதிக்கு கூலி வேலைக்குச் சென்றார்.

பின், வயிறு வலிப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து மருத்துவமனைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அவரது மகன் மணிவாசகன் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us