sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண் மாயம் போலீஸ் விசாரணை

/

பெண் மாயம் போலீஸ் விசாரணை

பெண் மாயம் போலீஸ் விசாரணை

பெண் மாயம் போலீஸ் விசாரணை


ADDED : ஜன 08, 2024 05:11 AM

Google News

ADDED : ஜன 08, 2024 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; காணை அருகே பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த வெங்கந்துாரைச் சேர்ந்தவர் பார்த்திபன், 30; இவரது மனைவி அழகம்மாள், 26; இவர்களுக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த 20 நாட்களுக்கு முன், கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, அழகம்மாள், கருங்காலிப்பட்டில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி வீட்டிலிருந்து, கணவர் வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்றவர், வீடு திரும்பவில்லை. கணவர் வீட்டிற்கும் செல்லவில்லை.

இது குறித்து, அவரது தந்தை ராமு, 55; கொடுத்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us