sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 பஸ் பயணியிடம் நகை திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலை

/

 பஸ் பயணியிடம் நகை திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலை

 பஸ் பயணியிடம் நகை திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலை

 பஸ் பயணியிடம் நகை திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலை


ADDED : நவ 22, 2025 04:41 AM

Google News

ADDED : நவ 22, 2025 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே பஸ்சில் பெண் பயணியிடம் 6 சவரன் செயினை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாலன், 44; இவரது தாய் நாகா, தந்தை ராமலிங்கம் ஆகிய இருவரும் கடந்த 14ம் தேதி விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் அரசு டவுன் பஸ்சில் சென்றனர்.

முண்டியம்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி பார்த்தபோது, நாகா அணிந்திருந்த 6 சவரன் செயினை காணவில்லை.

இதுகுறித்து பாலன் அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us