sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மல்லர் கம்பம் வீரர்களுக்கு பவ்டா நிறுவனம் பரிசளிப்பு

/

மல்லர் கம்பம் வீரர்களுக்கு பவ்டா நிறுவனம் பரிசளிப்பு

மல்லர் கம்பம் வீரர்களுக்கு பவ்டா நிறுவனம் பரிசளிப்பு

மல்லர் கம்பம் வீரர்களுக்கு பவ்டா நிறுவனம் பரிசளிப்பு


ADDED : ஜூன் 04, 2025 12:22 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: மல்லர் கம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பவ்டா நிறுவனம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட மல்லர் கம்பம் மாணவர்கள் அகில இந்திய அளவில் உத்திரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்கள் 25 பேருக்கும் பவ்டா மற்றும் ரோஸ் மலர் நிறுவனங்களின் மேலாண் இயக்குநர் ஜாஸ்லின் தம்பி புத்தங்கள் மற்றும் தலா 1000 ரூபாய் வழங்கி பாராட்டினார்.

பாவேந்தர் பேரவைச் செயலாளர் உலக துரை, நாஞ்சில் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us