sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, வெள்ளி அபேஸ்

/

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, வெள்ளி அபேஸ்

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, வெள்ளி அபேஸ்

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, வெள்ளி அபேஸ்


ADDED : மே 17, 2025 11:35 PM

Google News

ADDED : மே 17, 2025 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம், வழுதரெட்டி விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் சண்முகம் மகன் சரவணன்,36; தனியார் நிறுவன ஊழியர். கடந்த 15ம் தேதி குடும்பத்துடன் திருச்செந்துார் கோவிலுக்கு சென்றார். வீட்டில் தனியாக இருந்த சரவணின் தாய் பராசக்தி, நேற்று முன்தினம் இரவு அதே பகுதி வீட்டிற்கு சென்று துாங்கினார்.

நேற்று காலை 5.00 மணிக்கு சரவணன் குடும்பத்துடன் வீடு திரும்பினார். அப்போது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 2 அரை சவரன் நகை மற்றும் 2 ஜோடி வெள்ளி கொலுசு திருடப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு ரூ. 1.50 லட்சம் ஆகும். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us