/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
/
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
PUBLISHED ON : டிச 27, 2025 06:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
முகாமிற்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பாலமுருகன் தலைமை தாங்கினார். இதில், 16 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்தனர். முகாமில், 155 பேர் பங்கேற்றத்தில் 37 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

