sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சொத்து வரி உயர்வு: பேச்சுவார்த்தை தோல்வி

/

சொத்து வரி உயர்வு: பேச்சுவார்த்தை தோல்வி

சொத்து வரி உயர்வு: பேச்சுவார்த்தை தோல்வி

சொத்து வரி உயர்வு: பேச்சுவார்த்தை தோல்வி


ADDED : ஜூன் 24, 2025 07:02 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : சொத்துவரி உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரிடம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

பூத்துறை கிராமத்தில் நகர பகுதியை விட கூறுதல் வரி வசூலிக்கப்படுவதாக அதன் உரிமையாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பி.டி.ஓ., அலுவலகத்தில் ஒன்றிய சேர்மன் உஷா முரளி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கூட்டமைப்பு தலைவர் குமரன் மற்றும் தொழில் முனைவோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இது குறித்து கூட்டமைப்பு சங்கத் தலைவர் கூறுகையில், 'கடந்த 2021ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 2022ம் ஆண்டும் 100 சதவீத வரியை உயர்த்தினர். 5 ஆண்டுகளுக்கு வரியை உயர்த்தக் கூடாது. ஆனால், பூத்துறையில் மட்டும் ஆண்டுதோறும் வரியை உயர்த்துகின்றனர். வரி செலுத்தாததால், நேரடியாகவும், மறைமுகமாகவும் மிரட்டல் வருகிறது' என்றார்.






      Dinamalar
      Follow us