sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

/

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்


ADDED : ஜன 05, 2025 04:59 AM

Google News

ADDED : ஜன 05, 2025 04:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபரகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கண்டாச்சிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.பி கவுதமசிகாமணி தலைமை தாங்கினார்.

மகளிர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி வரவேற்றார்.

மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன்,ஒன்றிய சேர்மேன் தனலட்சுமி உமேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு நோட்டு மற்றும் விளையாட்டு உபகரணங்களை முன்னாள் எம்.பி கவுதமசிகாமணி வழங்கினார்.

இதில் ரவிக்குமார், ஊராட்சி துணைத்தலைவர் ஜீவானந்தம், பி.டி.ஏ தலைவர் இளஞ்செழியன், பிரபு, ஒன்றிய கவுன்சிலர் சுலோச்சனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசீலன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us