/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்
/
மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்
ADDED : ஜன 09, 2026 07:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கினார். தமிழ்த் துறை உதவி பேராசியர் அகஸ்டின் ஜார்ஜ் செல்லம்மாள் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய சேர்மன் உஷா முரளி பங்கேற்று, 275 மாணவர்களுக்கு விலையில்லா லேப் டாப் வழங்கி பேசினார்.
ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறை தலைவர் அருள்முருகன் செய்திருந்தார்.

