sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தீ விபத்தில் பாதித்தவருக்கு நிவாரண உதவி வழங்கல்

/

தீ விபத்தில் பாதித்தவருக்கு நிவாரண உதவி வழங்கல்

தீ விபத்தில் பாதித்தவருக்கு நிவாரண உதவி வழங்கல்

தீ விபத்தில் பாதித்தவருக்கு நிவாரண உதவி வழங்கல்


ADDED : செப் 23, 2024 06:10 AM

Google News

ADDED : செப் 23, 2024 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஆண்டியார்பாளையத்தை சேர்ந்தவர் சிவராமன் - சரண்யா தம்பதியர் வீடு கடந்த 20ம் தேதி தீ விபத்தில் எரிந்து முற்றிலும் நாசமானது.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு திருமங்கலம் ஊராட்சி தலைவர் மதியழகன் ஆறுதல் கூறி, அரசு சார்பில் வழங்கப்பட்ட நிவாரணம் மற்றும் அவரது சொந்த செலவில் 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கினார்.

கண்டமங்கலம் கிராம ஊராட்சி பி.டி.ஓ., சிவக்குமார், ஊராட்சி துணைத் தலைவர் பாக்கியலட்சுமி அருள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us