sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நிவாரணம் வழங்க கோரி பொதுமக்கள் மறியல்

/

நிவாரணம் வழங்க கோரி பொதுமக்கள் மறியல்

நிவாரணம் வழங்க கோரி பொதுமக்கள் மறியல்

நிவாரணம் வழங்க கோரி பொதுமக்கள் மறியல்


ADDED : டிச 11, 2024 04:41 AM

Google News

ADDED : டிச 11, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம் : மயிலம் அருகே வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலம் அடுத்த தழுதாளி கிராமத்தில் வெள்ள நிவாரண தொகை வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராடத்தில் ஈடுபட்டனர்.

மயிலம் அடுத்த தழுதாளி கிராமத்தில் புயல் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என 100க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் நேற்று காலை 9:30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த டி.எஸ்.பி., பிரகாஷ், தாசில்தார் சிவா ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், 9:40 மணியளவில் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us