/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயில்வே போலீசார் பொங்கல் வழிபாடு
/
ரயில்வே போலீசார் பொங்கல் வழிபாடு
ADDED : ஜன 14, 2025 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் பானையில் பொங்கல் வைத்து, வழிபட்டனர்.
தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் நிதிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்து செல்வம், அசோகன் ஆகி யோர் போலீசாருக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசார் அனைவரும் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.

