sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் ஆய்வு

/

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் ஆய்வு

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் ஆய்வு

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் ஆய்வு


ADDED : ஆக 07, 2025 11:28 PM

Google News

ADDED : ஆக 07, 2025 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

வானுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பெய்த மழையால், கிளியனுார் அடுத்த உப்புவேலுார், புதுக்குப்பம் பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், வானுார் வேளாண் உதவி இயக்குநர் எத்திராஜ், அப்பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, அறுவடைக்கு தயாராக இருந்த, 150 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது தெரிந்தது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

ஆய்வின்போது துணை வேளாண் அலுவலர் செந்தில்குமார், உதவி வேளாண் அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us